ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம்..!! சொன்னதை செய்து காட்டிய ஈரான் அதிபர்
ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் முதலில் கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது. ஈரானில் 176 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிலரை அந்நாட்டு போலீசார் முதல் முறையாக … Continue reading ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம்..!! சொன்னதை செய்து காட்டிய ஈரான் அதிபர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed